Sunday, October 28, 2007

நான்!




பசித்த வயிற்றோரம்
சோற்றுப்பானையின் நிர்வாணம் மறைக்கும்
ஈரத்துணியின் தற்காலிக தீர்வாய்
மழை வந்து போகும்
வெயில் நிரம்பிய பாதையில்
கண்கள் பனிக்க
கூற்றெனும் ஆற்றோடு
கடலொன்று பயணிக்கிறது
யாரும் அறியாதவரை
அதுவும்
ஒரு ஓடம் தான்!

3 comments:

pRaBhU said...

ஆற்றோடு
கடலொன்று பயணிக்கிறது -- inntha uuvamai puriyilla! clarify plz.

LakshmanaRaja said...

//கூற்றெனும் ஆற்றோடு
கடலொன்று பயணிக்கிறது//

இப்படி படிக்கனும்..
அதாவது நான் ஒரு கடல் (இது உவமை) ...
ஆனால் விதியெனும் ஆற்றில் பயணிக்கிறேன்..

pRaBhU said...

Well its difficult for me to get into other brain to get their view. ill probably have to neglect ur kavithai's when they are in mode!