Saturday, October 6, 2007

நிலையானது வாழ்வு!!!..


சில நிமிடங்களிலோ சில மணித்துளியிலோ சில நாட்களிலோ சில மாதங்களிலோ சில வருடம் கழித்தோ கூட நடக்கலாம் மீண்டும் மீண்டும் அந்த புரிதல்... ஒவ்வொருவர் வாழ்கைக்கும் நிலையானதோர் சுவை உளதென்றும், அது எல்லா அனுபவம் கடந்தும் நிகழ்வுகள் கடந்தும் ஒரே மாதிரி தான் உளதென்றும்..

No comments: