என் வலிகள்
எப்பொழுதும்
வார்தைகள் தேடும்!
இன்று மறுக்கிறது
வார்த்தைக்கு வலிக்குமென்று!
எப்பொழுதும்
வார்தைகள் தேடும்!
இன்று மறுக்கிறது
வார்த்தைக்கு வலிக்குமென்று!
எந்த தேவையோடும் இனி யாரும் என்னை தேட வேண்டாம்! ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு முடிவு செய்து விட்டேன் நானே என்னை தேடி கொள்வதாக!
Posted by
LakshmanaRaja
at
10:46 AM
5
comments
Labels: கவிதை