Thursday, August 23, 2007

(மின்)அஞ்சல் பெட்டி


அழகிழந்து
கிழிந்து
பயன்பாடற்று
தெருவோர குப்பையில் வீழ்ந்த
அந்த கைப்பைய்யில்
பணம் தேடும் ஒரு பிச்சையின்
விரல்கள் எப்பொழுதும்
மறப்பதில்லை
முன் ஒரு நாளில்
கிடைத்த ஒற்றை ரூபாயையும்
அது தந்த மகிழ்சியையும்!

2 comments:

வினையூக்கி said...

:) :) :)

முதல் நாள் நாலு வரி சோகம். சோகத்தை வருடும் கடைசி சில வரிகள்
அருமை நண்பரே

அன்புடன்
வினையூக்கி
www.vinaiooki.com

காயத்ரி சித்தார்த் said...

நல்லாருக்கு!!